back to top

பாரதி விழா

0
ஸ்ரீ எஸ் .இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரித் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பாக பாரதியின் 142 வது பிறந்தநாள் விழா 11.12.2024 அன்று கொண்டாடப்பட்டது. முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்களின் வழிகாட்டுதலின்படி வழிபாட்டுக் கூட்டத்தின் போது மாணவர்களின் கலைநிகழ்வுகளும், மதிய அமர்வில் சிறப்பு விருந்தினர் உரையுமாக...

கரிசல் இலக்கியவிழா அறிமுகக் கூட்டம்

0
ஸ்ரீ எஸ் .இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரித் தமிழ்த்துறையும், விருதுநகர் மாவட்டக் கரிசல் இலக்கியக் கழகமும் இணைந்து நடத்திய கரிசல் இலக்கியவிழா அறிமுகக் கூட்டம் 05.12. 2024 அன்று புதிய கருத்தரங்க அறையில் நடைபெற்றது. முதல்வர் முனைவர் பெ.இராஜகுரு அவர்களின் தலைமையில் விழா இனிதே துவங்கியது. தமிழ்த்துறைத்...

மகிழ் மாலை – 2025

0
ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பாக 30.01.2025 அன்று மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கலை இலக்கியப் போட்டிகள் ‘மகிழ் மாலை – 2025’ நடைப்பெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் பெ.இராஜகுரு அவர்கள்...