back to top

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவும் நா. சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் இணைந்து 26.07.2024 அன்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். கல்லூரி முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்களின் ஒப்புதலின் கீழ் இந்நிகழ்வு நா. சுப்புலாபுரம்...

இலக்கிய மன்றத் துவக்க விழா (2024 – 2025)

0
சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பில், 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இலக்கிய மன்றத் துவக்க விழாவானது 25.07.2024 அன்று நடைபெற்றது. முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி வீரபையம்மாள் வரவேற்புரை நல்கினார். கல்லூரி முதல்வர் பெ. இராஜகுரு...

செவ்வியல் இலக்கியங்களின் சிறப்பு

0
தமிழ்நாடு அரசு நிதி நல்கையுடன் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து "செவ்வியல் இலக்கியங்களின் சிறப்பு" என்னும் பொருண்மையில் இரண்டு நாள் (11.07.2024 & 12.07.2024) தேசியக் கருத்தரங்க நிகழ்வை நடத்தியது. முனைவர் வீ.ப. ஜெயசீலன் (இ.ஆ.ப),...