back to top

The Hiroshima Commemoration Day Lecture (Extension Activity @ History Department)

0
The Hiroshima Commemoration Day lecture was held at the Government Higher Secondary School, Therkoor, to honour the memory of the victims of the Hiroshima atomic bombing and to educate attendees on its historical significance...

“NPTEL DISCIPLINE STAR” – Ms. Rohini Priyadharsana

0
Ms. Rohini Priyadharsana, Head of the Department, B.B.A Department has been awarded the "NPTEL DISCIPLINE STAR" Award by the NPTEL. She has completed a total of seven courses with required credits and marks.

NET Coaching Class (Commerce)

0
Registration Link: https://forms.gle/seR5BoxEVSA2BqDs9 Registration Link: https://forms.gle/seR5BoxEVSA2BqDs9

World Tourism Day Celebration

0
The Department of History, Sri S. Ramasamy Naidu Memorial College, Sattur celebrated World Tourism Day 2024 with enthusiasm, focusing on the theme “Tourism and Peace.” The celebrations took place over two days, culminating in...

தமிழ்த்துறை முதுகலை மாணவர்கள் மாநிலம் தழுவிய அளவில் குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்று வந்துள்ளனர்

0
ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியின் தமிழ்த்துறை முதுகலை மாணவர்கள் மாநிலம் தழுவிய அளவில் குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்று வந்துள்ளனர். 02.08.2024  அன்று  Epiphany  Pastoral Center  எனும் அமைப்பால் 'செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமிக்க மானிடத் தொடர்பும்' எனும் பொருண்மையிலான குறும்படப் போட்டி,...

செவ்வியல் இலக்கியங்களின் சிறப்பு

0
தமிழ்நாடு அரசு நிதி நல்கையுடன் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து "செவ்வியல் இலக்கியங்களின் சிறப்பு" என்னும் பொருண்மையில் இரண்டு நாள் (11.07.2024 & 12.07.2024) தேசியக் கருத்தரங்க நிகழ்வை நடத்தியது. முனைவர் வீ.ப. ஜெயசீலன் (இ.ஆ.ப),...

இலக்கிய மன்றத் துவக்க விழா (2024 – 2025)

0
சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பில், 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இலக்கிய மன்றத் துவக்க விழாவானது 25.07.2024 அன்று நடைபெற்றது. முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி வீரபையம்மாள் வரவேற்புரை நல்கினார். கல்லூரி முதல்வர் பெ. இராஜகுரு...

மாணவர் மன்றம் 2024

0
 ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவின் சார்பில், 26.09.2024 வியாழக்கிழமை அன்று நம் கல்லூரி தமிழ்த்துறை “மாணவர் மன்றம் 2024” நிகழ்ச்சி நடைபெற்றது. இளங்கலை, முதுகலைத்தமிழ் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். முற்பகலில் பேச்சு, பாட்டு, மௌனமொழி நடிப்பு, கோலம், நெருப்பில்லா சமையல், வினாடி...

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவும் நா. சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் இணைந்து 26.07.2024 அன்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். கல்லூரி முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்களின் ஒப்புதலின் கீழ் இந்நிகழ்வு நா. சுப்புலாபுரம்...

கருத்தரங்கம் – தொல்காப்பியச் செல்வம்

0
சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பில், 13.08.2024 அன்று 'தொல்காப்பியச் செல்வம்' எனும் பொருண்மையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்களின் வழிகாட்டுதலின் படி இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது. முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி...